40 நாட்கள் கருவுற்றிருந்தார்! திருமணமான 4 மாதத்தில் ஒரே கயிற்றில் சடலமாக தொங்கிய தம்பதி…
தமிழகத்தில் திருமணமான 4 மாதத்தில் புதுமணத்தம்பதி ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தை மணி (26). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் டிராக்டர் ஓட்டுனராக வேலை செய்து வந்தார். அதே சூளையில் நவமால்மருதூரை சேர்ந்த சவிதா (25) என்பவரும் வேலை செய்து வந்தார். அப்போது மணிக்கும், சவிதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு இந்த பழக்கம் நாளடைவில் அவர்களிடையே காதலாக மலர்ந்தது. பின்னர் அவர்கள் இருவரும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு … Continue reading 40 நாட்கள் கருவுற்றிருந்தார்! திருமணமான 4 மாதத்தில் ஒரே கயிற்றில் சடலமாக தொங்கிய தம்பதி…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed